PUBLIC DEPARTMENT G.O.229 DATE : 22.01.1974

 அறிந்து கொள்ள வேண்டிய அரசாணை.

      இந்த அரசாணையில் சங்க அங்கீகாரம் வழங்கும் நிபந்தனைகளில் 
 (C)  No person, who is not a government servant shall be connected with the affairs of the service association என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது  சங்க விவகாரங்களில்  அரசு ஊழியர் அல்லாதவர்களை ஈடுபடுத்தலாகாது என்பதாகும்.

      ஆனால் கல்வி துறையில் ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து சங்கங்களில் தொடர்கின்றனர்.  இந்த அரசாணையை மேற்கோள்காட்டி தமிழ்நாடு  அனைத்து  ஆசிரியர்  சங்கம் (T.A.T.A.)  தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

    இந்த அரசாணையை முழுவதும் படியுங்கள். விழிப்படையுங்கள்.


CLICK HERE TO DOWNLOAD THE G.O.

No comments:

Post a Comment