முன் அனுமதி பெறாமல் படித்த
உயர் கல்விக்கு பின்அனுமதி.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன்அனுமதி பெற வேண்டும் 
என்பது விதிமுறை. ஆனால் சில நேரங்களில் அனுமதி பெறாமல் 
சிலர் படித்து விடுகின்றனர். பின்னர் பின்அனுமதி கோருகின்றனர்.
இது போன்றவர்களுக்கு பின் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இது போன்று எழுந்த நிலைகளை தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட 
ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற்று பின் அனுமதி வழங்கிட 
தொடக்க கல்விஇணை இயக்குனர் நிர்வாகம் அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 
அவர்கள் பின் அனுமதி வழங்கிட ந.க.எண்.1908/அ 5/2010 நாள .30.8.2011. இன் 
மூலம் உத்தரவிட்டுள்ளார்கள்.

Click Here to Download the Proceeding in jpg format

No comments:

Post a Comment