மாநகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்ய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம். மேயர் சைதை துரைசாமி தகவல்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் 25.07.12. காலை நடைபெற்றது.
139 -  வது வார்டு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
----------------------------------------------
மற்ற மாநகராட்சிகளும் இதனை நடைமுறைபடுத்தினால்  மிகுந்த பயனளிக்கும்.





No comments:

Post a Comment