வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம்


புது தில்லி, ஆக., 21 : வங்கித் துறை சீர்திருத்த மசோதா மற்றும் வங்கிகளை அவுட்சோர்சிங் செய்யும் முயற்சியைக் கண்டித்து பொதுத்துறை வங்கிகள் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.


வங்கிகள் கூட்டமைப்புக்கும், தொழிலாளர் ஆணையத்துக்கும் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment