ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தலைவருக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் யாமினி என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வினை மீ்ண்டும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு வாரிய தலைவர் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment