கனமழை மற்றும் நீலம் புயல் காரணமாக தமிழகத்தில் 20மாவட்டங்களுக்கு இன்று 31.10.12. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை                     - பள்ளி, கல்லூரிகள்
திருவள்ளூர்               - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம்                 - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர்                  - பள்ளி, கல்லூரிகள்
தஞ்சை                         - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர்                  - பள்ளி, கல்லூரிகள்
கடலூர்                          - பள்ளி, கல்லூரிகள்
நாகை                            - பள்ளி, கல்லூரிகள்
அரியலூர்                     - பள்ளி, கல்லூரிகள் 
விழுப்புரம்                   - பள்ளி, கல்லூரிகள் 
வேலூர்                         - பள்ளி, கல்லூரிகள்
கரூர்                              - பள்ளிகள்
சேலம்                           - பள்ளிகள்
திருச்சி                          - பள்ளிகள்
திண்டுக்கல்                - பள்ளிகள்  
கிருஷ்ணகிரி              - பள்ளிகள் 
புதுக்கோட்டை          - பள்ளிகள்
தருமபுரி                       - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

No comments:

Post a Comment