கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்.

சென்னை: பள்ளி கல்வித்துறையில், 1,000இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120தட்டச்சர்கள்விரைவில்ஆன்-லைன்கலந்தாய்வு வழியில்நியமிக்கப்படஉள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில்பள்ளி கல்வித் துறைக்கு,சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள்இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டனஇதில்,சுருக்கெழுத்தர்கள்சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்குதேர்வானவர்களின் பெயர் பட்டியலைஓரிரு நாளில்பள்ளி கல்வித்துறைக்குதேர்வாணையம் வழங்க உள்ளதுபட்டியல் வந்ததும், "ஆன்-லைன்"கலந்தாய்வு வழியில்இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களைநியமனம் செய்யகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காகஅனைத்து ஏற்பாடுகளும்தயார் நிலையில் உள்ளன.பெரும்பாலான பணியிடங்கள்மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள்மற்றும் அரசுப் பள்ளிகளில்நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment