குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

துணை கலெக்டர் பணியிடம் - எட்டுடி.எஸ்.பி., - நான்குவணிகவரித்துறையில்உதவிக் கமிஷனர் - ஏழுமாவட்ட வேலை வாய்ப்புஅலுவலர் - ஐந்துமாவட்ட பதிவாளர் - ஒருவர் என, 25பணியிடங்களை நிரப்பகடந்த, 30ம் தேதிமுதல்நிலைத் தேர்வுநடைபெறும் எனதேர்வாணையம் அறிவித்திருந்ததுபின்,இம்மாதம், 27ம் தேதிக்குதேர்வை ஒத்தி வைத்தது.
இந்நிலையில்தேர்வுக்குஇம்மாதம், 7ம் தேதி வரைதேர்வாணையஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்தேர்வுக் கட்டணத்தை, 9ம்தேதி வரை செலுத்தலாம் எனதேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment