அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.


1.4.2011 லிருந்து 31.3.2012 வரையில் ஓர் ஆண்டு முழுவதும் பணியாற்றிய 
பணியாளர்கள் இந்த அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள மிகை 
ஊதியத்தொகை முழுவதையும் பெற தகுதி உடையவர்களாவர்.

No comments:

Post a Comment