வறட்சி - தமிழகத்தில் சென்னையை தவிர்த்து ஏனைய 31 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தல் - காவேரி நதி நீரை கர்நாடகம் திறந்து விடாத நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு அதனால் ஏற்பட்ட வறட்சி குறித்து காவேரி சிறப்பு கூடுதல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment