SASTRA B.Ed., படித்தவர்களுக்கு தேர்வுக்கு அடுத்த நாளில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சாஸ்த்ரா பல்கலையில் படித்த ஆசிரியர்களின் பல்வேறு முயற்சிகளின் பயன் என்றால் மிகையாகாது. இன்று பலர் என்னென்னவோ சொல்கிறார்கள். யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் திருச்சி மாவட்டத்திலிருந்து மாநில துணை பொதுசெயலாளர் சார்பில் மதிப்புமிகு தொடக்க கல்வி  துணை இயக்குனர் அவர்களுக்கு 03.03.2012 இல்  அனுப்பிய கடித நகலை உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். தொடர்ந்து ஆசிரியர் சமுதாய நலனுக்காக செயல்படுவோம்.



No comments:

Post a Comment