வால்பாறையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


வால்பாறை: வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை வழங்கி கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதில் ஜூலை 13 மற்றும் 17ம் தேதியில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment