கல்வி வளர்ச்சி நாளில் ஒரு அரசாணை பற்றி தெரிந்து கொள்வோமே!

அரசாணை எண். 126 நாள். 11.06.2007.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பத்தாம் வகுப்பிலிருந்து வகுப்பு XI -க்கு மாணவர்களை சேர்ப்பது சார்ந்த ஆணை.

படித்த அதே பள்ளியில் பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பது புதிய  சேர்க்கையாக கருதிட கூடாது. எனவே அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் T.C. கொடுத்து பதினொன்றாம் வகுப்பில் மறு சேர்க்கை செய்வது விதிமுறைகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விரிவாக அரசாணையில் படித்து தெரிந்து கொள்வோம். நம் சமுதாயத்தை மேம்படுத்துவோம்.

No comments:

Post a Comment