கனமழை: ஊட்டிக்கு நாளை(2.8.13) விடுமுறை.

ஊட்டி: ஊட்டியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்திருப்பதாவது, கனமழை ‌தொடர்வதால் ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment