அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையாணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதால்  ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்   அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு.


No comments:

Post a Comment